கோவையில் தொழில் போட்டி காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மோதல்

கோவையில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த பலர் இங்கு பணி புரிந்து வருகின்றனர். குறைவான சம்பளம், தங்குமிடம், உணவு என அனைத்தும் வழங்கி இவர்களை தனியார் நிறுவனங்கள் பணி அமர்த்திகின்றனர். இவர்கள் வேலை செய்து தருவதால் கோவை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். இவ்வாறு நிறுவனங்களுக்கு ஆட்கள் சப்ளை செய்ய புரோக்கர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர். கோவை சூலூர் அடுத்த அக்கநாய்க்கன்பட்டி பகுதிகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் வேலையை வடமாநிலத்தவரான மனோ ரஞ்சன் திவாரி என்பவரும் ரஞ்சன் திவாரி என்பவரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இருவர்க்கும் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு மனோ ரஞ்சன் திவாரியை ரஞ்சன் திவாரி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி மனோ ரஞ்சன் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...