கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி நகரப் பொறியாளர் பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி நகரப் பொறியாளர் பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.