சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு நாடகம்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இமேஜ் மைன்ட்ஸ் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.



குன்னூர் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, வளிமண்டலம் ஆகியவை மாசுபடுத்துதல் குறித்தும் மேலும் இவைகளை சீர்ப்படுத்த மரங்கள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் வீதி நாடகம் நடத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த விழிப்புணர்வு நாடகத்தில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவதையும் மாணவர்கள் தங்களின் அற்புதமான நடிப்பால் வெளிப்படுதியது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...