தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக்கோரி இன்று தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அருந்ததியர் மக்களுக்கு இதுவரையிலும் தனிசுடுகாடு சில இடங்களில் சுடுகாடு இல்லாமலும் கொடுமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கசாதியினருக்கு மட்டும் தனி சுடுகாடு கட்டி கொடுக்கப்பட்டு எரிமானம் அரசினுடைய செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

குறிப்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து அனைத்து அருந்ததியர் குடியிருப்புகளிலும், அரசு செலவில் நிலம் ஒதுக்கி சுடுகாடு கட்டிக்கொடுத்து எதிமானம் அமைத்து கொடுத்து பொதுவான சுடுகாடு ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அருந்ததியர் மக்களுக்கு இதுவரையிலும் தனிசுடுகாடு சில இடங்களில் சுடுகாடு இல்லாமலும் கொடுமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கசாதியினருக்கு மட்டும் தனி சுடுகாடு கட்டி கொடுக்கப்பட்டு எரிமானம் அரசினுடைய செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

குறிப்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து அனைத்து அருந்ததியர் குடியிருப்புகளிலும், அரசு செலவில் நிலம் ஒதுக்கி சுடுகாடு கட்டிக்கொடுத்து எதிமானம் அமைத்து கொடுத்து பொதுவான சுடுகாடு ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.