கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற விழாவில் சிறு கோவில்களின் அர்ச்சகர்களுக்கு பூஜை உபகரணப் பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூணன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூணன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.