கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தினால் சிறிய அளவிலான காயமடைந்த 15 நபர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
இதனிடையே, இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.