கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட கரம்புக்கடை பகுதியில் உள்ள கட்டுமான இடங்களுக்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, கரும்புக்கடை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடும் வகையில் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி மற்றும் கொசுப்புழுக்கள் உருவாகும் வகையில் நீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு மெற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தேற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, கரும்புக்கடை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடும் வகையில் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி மற்றும் கொசுப்புழுக்கள் உருவாகும் வகையில் நீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு மெற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தேற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.