நீலகிரிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்பு

நீலகிரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இன்று பதவியேற்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...