கோவையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடக்கோரி, மரக்கன்றுகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவையில் கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்திற்காக ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக மரக்கன்றுகள் நடப்படவில்லை. புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமையை மீட்க வேண்டும்" என்றனர்.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவையில் கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்திற்காக ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக மரக்கன்றுகள் நடப்படவில்லை. புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமையை மீட்க வேண்டும்" என்றனர்.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டனர்.