கோவை மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக சிறுவாணி அணையில் தற்பொழுதுள்ள நீர்வரத்து குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மேந்தர் சிங் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமைப் பொறியாளர் மதியழகன், கோவை மாநகராட்சி மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, நிர்வாக பொறியாளர் சிறுவாணி பராமரிப்பு கோட்டம் கோவை த.சுகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆலோசகர் சம்பத்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


இந்நிகழ்வின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய தலைமைப் பொறியாளர் மதியழகன், கோவை மாநகராட்சி மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, நிர்வாக பொறியாளர் சிறுவாணி பராமரிப்பு கோட்டம் கோவை த.சுகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆலோசகர் சம்பத்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
