மணல் தட்டுப்பாடு காரணமாக வேலை இழந்த கட்டுமான தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு போராட்டம்

கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதகாலமாக கட்டிட கட்டுமானத்தின் முக்கிய மூலப்பொருளான மணல் விலை அதிகரித்துள்ளது. இதைப்பயன்படுத்தி மணல் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தினர் சுமார் 20 மடங்குக்கு மேல் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமானத்தொழிலார்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த அவல நிலையை கண்டித்தும், நிவாரணம் வேண்டியும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு மாதம் தலா 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...