இந்தியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் சேவையை, கோவை கங்கா மருத்துவமனை, ஜூன் 25ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹெலிகாப்டரில் அனைத்து மருத்துவ கருவிகள், அதி நவீன படுக்கை வசதிகள், முதலுதவிக்கான மருந்துகள், மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளதாக, மருத்துவமனையின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.

ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ்:
மருத்துவமனையின் மருத்துவ சிகிச்கையை மேம்படுத்தும் வகையில், இளம் மருத்துவர்களுக்கு, நவீன மருத்துவ கிகிச்சகைள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, கோவை கங்கா மருத்துவமனையில், ஏர் ஆம்புலன்ஸ் மருத்துவ கிசிச்சை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான, பிரத்யேக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு உள்ளது. இதில், மருத்துவ கருவிகள், நோயாளிகள் படுக்கை அறை, மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவர்கள் நோயின் தன்மை குறித்து, ஹெலிகாப்டரிலேயே பரிசோதனை செய்யலாம். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், நோயாளிகளை எளிதாக, இந்த ஹெலிகாப்டரில் அழைத்து வர முடியும். இதற்கான அறிமுக விழா, ஜூன் 25ந் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறையை சார்ந்த வல்லுநர்கள், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ்:
மருத்துவமனையின் மருத்துவ சிகிச்கையை மேம்படுத்தும் வகையில், இளம் மருத்துவர்களுக்கு, நவீன மருத்துவ கிகிச்சகைள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, கோவை கங்கா மருத்துவமனையில், ஏர் ஆம்புலன்ஸ் மருத்துவ கிசிச்சை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான, பிரத்யேக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு உள்ளது. இதில், மருத்துவ கருவிகள், நோயாளிகள் படுக்கை அறை, மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவர்கள் நோயின் தன்மை குறித்து, ஹெலிகாப்டரிலேயே பரிசோதனை செய்யலாம். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், நோயாளிகளை எளிதாக, இந்த ஹெலிகாப்டரில் அழைத்து வர முடியும். இதற்கான அறிமுக விழா, ஜூன் 25ந் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறையை சார்ந்த வல்லுநர்கள், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.