கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை எடுத்து குழந்தை தொழிலாளர்களின் அவநிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் உரிமை, கட்டாயக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்தும் உரையாடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார், சமூகப் பணித்துறை தலைவர் அழகர் சாமி, பேராசிரியர்கள் சங்கீதாபால், மோகனப்பிரியா, வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை எடுத்து குழந்தை தொழிலாளர்களின் அவநிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் உரிமை, கட்டாயக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்தும் உரையாடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார், சமூகப் பணித்துறை தலைவர் அழகர் சாமி, பேராசிரியர்கள் சங்கீதாபால், மோகனப்பிரியா, வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.