கோவையில் மழை நீருடன் கலந்து கழிவு நீரும் சாலையில் ஓடியதால் மக்கள் அவதி

கோவையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையுடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர். 



தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...