கோவையில் மழை நீருடன் கலந்து கழிவு நீரும் சாலையில் ஓடியதால் மக்கள் அவதி

கோவையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையுடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர். 



தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...