கோவை மாநகராட்சிக்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் தலைமையில் தூய்மை தொழில் புரிகின்ற தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தமிழக தலீத் பீப்பிள்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தமிழக தலீத் பீப்பிள்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.