ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது- எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார்

கோவை, காந்திபுரத்திற்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...