ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது- எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார்

கோவை, காந்திபுரத்திற்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...