மகளிருக்கான இலவச தொழிற்பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்


கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிர்புறம் அரசு ஐ.டி.ஐ ரூபாய்.5 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், எலெக்ட்டீரிசியன், ஐ.டி, ஐ.சி.டி.எஸ்.எம் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளும், சி.ஒ.பி.எ, சுவிங் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, டீ.டி.பி.ஒ மற்றும் சி.எச்.என்.எம் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும்  பயிற்றுவிக்கப்டுகின்றன. இந்த தொழிற்பயிற்சி மகளிருக்காக மட்டுமே இயங்குவதாகும். பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சிக்கான சிறப்பு கட்டணம் கிடையாது. பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-2645778, 8122047178, 8220022662.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...