10-ஆம் வகுப்பில் 96.42 சதவிகிதம் பேர் கோவையில் தேர்ச்சி


கோவையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 519 பள்ளிகளில் இருந்து 41,649 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில், 40,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 20511 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 21138 பேர் தேர்வெழுதியதில் 20709 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவிகிதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டு 95.65 சதவிகிதமாக இருந்தது. 2016-யில் 96.22 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த தேர்ச்சி விகிதம் 0.2 சதவிகிதம் அதிகமாகும். மேலும், 238 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

44 சிறைக் கைதிகள் தேர்ச்சி

கோவை மத்திய சிறை கைதிகள் 49 பேர் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...