கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்திய விமானப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் Air Marshal Dr. Sandeep Tareja சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 26 ஏப்ரல் 2026 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.







இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் முனைவர் இராச. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ஏர் மார்ஷல் டாக்டர். சந்தீப் தரேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 163 இளங்கலை மருத்துவர்களுக்கும், 10 முதுகலை மருத்துவர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். 







பல்கலைக் கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 27 மருத்துவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 





இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவுலர் முருகையா, கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர் நிர்மலா, மருத்துவ இயக்குனர் கர்னல் டாக்டர். வெங்கடேசன், மருத்துவர் அருண் RMO, பட்டம் பெற்ற மருத்துவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...