கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்திய விமானப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் Air Marshal Dr. Sandeep Tareja சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 26 ஏப்ரல் 2026 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.







இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் முனைவர் இராச. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ஏர் மார்ஷல் டாக்டர். சந்தீப் தரேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 163 இளங்கலை மருத்துவர்களுக்கும், 10 முதுகலை மருத்துவர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். 







பல்கலைக் கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 27 மருத்துவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 





இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவுலர் முருகையா, கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர் நிர்மலா, மருத்துவ இயக்குனர் கர்னல் டாக்டர். வெங்கடேசன், மருத்துவர் அருண் RMO, பட்டம் பெற்ற மருத்துவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...