ஆயுதபூஜை: பல்லடம் வனாலயத்தில் சிறப்பு வழிபாடு - வான்மழையுடன் துவங்கிய நிகழ்வு

பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த நிகழ்வு வான்மழையின் ஆசீர்வாதத்துடன் துவங்கியது.



வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனப்பிள்ளையாரை வழிபாடு செய்தனர்.



மேலும், வனங்களை உருவாக்குவதற்கான மரக்கன்றுகள், கருவிகள், மற்றும் வாகனங்களுக்கும் பூஜை செய்து வணங்கினர்.



இந்த சிறப்பு பூஜையில் வனம் அமைப்பின் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் இயற்கை வளம் பெருக வேண்டி வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியை SKY PA B.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார். பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில் இந்த ஆயுதபூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...