ஆயுதபூஜை: பல்லடம் வனாலயத்தில் சிறப்பு வழிபாடு - வான்மழையுடன் துவங்கிய நிகழ்வு

பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த நிகழ்வு வான்மழையின் ஆசீர்வாதத்துடன் துவங்கியது.



வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனப்பிள்ளையாரை வழிபாடு செய்தனர்.



மேலும், வனங்களை உருவாக்குவதற்கான மரக்கன்றுகள், கருவிகள், மற்றும் வாகனங்களுக்கும் பூஜை செய்து வணங்கினர்.



இந்த சிறப்பு பூஜையில் வனம் அமைப்பின் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் இயற்கை வளம் பெருக வேண்டி வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியை SKY PA B.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார். பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில் இந்த ஆயுதபூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...