கோவை 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தியின் சகோதரி மறைவு: தொண்டாமுத்தூர் ரவி ஆறுதல்

கோவை 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தியின் மூத்த சகோதரி இந்துமதி மறைவடைந்தார். திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: கோவையில் 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி மற்றும் செல்வபுரம் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி ஆகியோரின் மூத்த சகோதரி இந்துமதி மறைவடைந்தார்.



இந்நிலையில், அவரது மறைவு குறித்த செய்தியறிந்த கோவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, இன்று (அக்டோபர் 11) அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



தொண்டாமுத்தூர் தொகுதி, செல்வபுரம் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி மற்றும் 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆகியோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த தொண்டாமுத்தூர் ரவியுடன், பேரூர் கழக செயலாளர்களான பொறியாளர் R.தண்டபாணி மற்றும் இரா.தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மூ.தியாகராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இந்த சம்பவம், உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உள்ள ஒற்றுமையையும், சக உறுப்பினர்களின் துயரத்தில் பங்கேற்கும் அவர்களின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...