கோவை 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தியின் சகோதரி மறைவு: தொண்டாமுத்தூர் ரவி ஆறுதல்

கோவை 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தியின் மூத்த சகோதரி இந்துமதி மறைவடைந்தார். திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: கோவையில் 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி மற்றும் செல்வபுரம் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி ஆகியோரின் மூத்த சகோதரி இந்துமதி மறைவடைந்தார்.



இந்நிலையில், அவரது மறைவு குறித்த செய்தியறிந்த கோவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, இன்று (அக்டோபர் 11) அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



தொண்டாமுத்தூர் தொகுதி, செல்வபுரம் பகுதி கழக செயலாளர் கேபிள் மணி மற்றும் 78-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆகியோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த தொண்டாமுத்தூர் ரவியுடன், பேரூர் கழக செயலாளர்களான பொறியாளர் R.தண்டபாணி மற்றும் இரா.தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மூ.தியாகராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இந்த சம்பவம், உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே உள்ள ஒற்றுமையையும், சக உறுப்பினர்களின் துயரத்தில் பங்கேற்கும் அவர்களின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...