கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் தூய்மைப் பணி மற்றும் சாலை சீரமைப்பு

கோவை மாநகராட்சியின் 1-வது வார்டில் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்கான தூய்மைப் பணி மற்றும் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி செப்டம்பர் 26 அன்று மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (செப்டம்பர் 26) முக்கிய தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்காக அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்த முயற்சி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்.



மேலும், அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் முதல் ஜல்லிக்காடு முகப்பு வரையிலான பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



3-வது அத்திக்கடவு திட்டத்தின் குழாய் பதிப்பு பணிகளால் சேதமடைந்த சாலையை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...