கோவை மாவட்டதில் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் காந்திமதி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, பணியிடமாற்றம் காரணமாக திருப்பூரில் தொடக்க கல்வி அலுவலராக தற்போது அவர் பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த இந்த பணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியையான வசந்தா-விற்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்க கல்வி அலுவலராக பலமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றத்தை தொடந்து தற்போது கோவை மாவட்டத்தில் பணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலமுத்து-விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த இந்த பணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியையான வசந்தா-விற்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்க கல்வி அலுவலராக பலமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றத்தை தொடந்து தற்போது கோவை மாவட்டத்தில் பணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலமுத்து-விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.