கோடக் மகிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் "811"

வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் கோடக் மகிந்திரா வங்கியின், 811 என்னும் வித்யாசமான எண் கைபேசி மூலம் முழுமையான சேவையை வழங்கும் டிஜிட்டல் வங்கியியல் திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குச் சிந்தனையில் உதித்த டிஜிட்டல் நியூ இந்தியாவின் 811 வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும், ஜீரோ கட்டணங்களுடன் ஜீரோ கையிருப்பு சேமிப்புக் கணக்கை 811 வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குக் கையிருப்புத் தொகையின் மீது ஆண்டுக்கு 6 சதவிகிதம் வட்டி பெறலாம். 811 மூலம் கோடக் தனது வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தி நிறைவான சேவைகளை வழங்கும். 



இந்தியா முழுவதும் சுமார் 700 இடங்களில் முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா கணக்கைத் துவங்கும் அனுபவத்தை 811 வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியியல் செயலியான கோடக் கைபேசி வங்கியியல் செயலி மூலம் 5 நிமிடங்களில் எங்கிருந்தும், எந்நேரமும் கணக்கைத் துவங்கலாம். கைபேசி மூலம் கணக்கைத் துவங்க ஆதார் அடிப்படையிலான ஓடிபி சான்றளிக்கப்பட்ட செய்முறையை முதன் முதலில் கோடக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 811 துவங்கவும், இயக்கவும், ஆதார் மற்றும் பான் எண்கள் மட்டுமே போதும்.

கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இப்போது 811 கிடைக்கும். கோடக் கைபேசி வங்கியியல் செயலிக்கு **811 மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகக் கைபேசியில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இதுகுறித்து கோடக் மகிந்திரா வங்கி முதன்மை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், கைபேசியில் மிகச் சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் 811 வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களும், ஜீரோ கட்டணங்களுடன் கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கை வழங்கும் முழுமையான சேவை ஆகும். சேமிப்புக் கணக்கு கையிருப்பின் மீது 6 சதவிகிதம் வட்டியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...