வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகர கழகச் செயலாளர் மயில்கணேசன், வால்பாறை நகர கழக துணை செயலாளர் பொன்கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது, அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவிடம் 'முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் 18 எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டு சுபகாரியங்கள் நடத்துவதற்கு மண்டப வசதி இல்லாததினால் அப்பகுதியில் மண்டபம் அமைத்து தருமாறு மனு அளித்தனர்.
.jpg)
இந்நிகழ்வின் போது நரசப்பன், காசிராஜன், செல்கணேஷ் மற்றும் வால்பாறை சுட்டுவட்டார எஸ்டேட் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
அப்பொழுது, அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவிடம் 'முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் 18 எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டு சுபகாரியங்கள் நடத்துவதற்கு மண்டப வசதி இல்லாததினால் அப்பகுதியில் மண்டபம் அமைத்து தருமாறு மனு அளித்தனர்.
.jpg)
இந்நிகழ்வின் போது நரசப்பன், காசிராஜன், செல்கணேஷ் மற்றும் வால்பாறை சுட்டுவட்டார எஸ்டேட் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
.jpg)