சிங்காநல்லூரில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஆணையங்காடு சாலையில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி 61-வது வார்டுக்குட்பட்ட ஆணையங்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் இன்று (செப்டம்பர் 13) திறந்து வைத்தார்.



சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....