சிங்காநல்லூரில் ரூ.8 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஆணையங்காடு சாலையில் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி 61-வது வார்டுக்குட்பட்ட ஆணையங்காடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் இன்று (செப்டம்பர் 13) திறந்து வைத்தார்.



சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



திறப்பு விழா நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சிவகுமார், வட்டக் கழக செயலாளர்கள் பாலமுருகன், சசிகுமார், பக்ருதீன், மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, கைத்தறி முத்துசாமி, சிங்கைபாலன், எஸ் ஆர் ரவி, சிங்கை வசந்தி, ஜெயகோபால், குமரேசன், நல்லதம்பி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதி பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...