அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்

அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் என தெரிகிறது.


Coimbatore: அன்னூர் சாலையில் உள்ள வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் சாலை வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஏலத்திற்கு 9,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 7,000க்கும் மேல் நேந்திரன் வாழைத்தார்கள் இருந்தன.

ஏலத்தில் நேந்திரன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 27 ரூபாய்க்கும் விற்பனையானது. கதளி வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும், அதிகபட்சம் 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் கதளி வாழையின் விலை குறையாமல் இருந்தது.

பொதுவாக கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...