பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


Coimbatore: பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படும்.

எனவே, பொள்ளாச்சி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...