பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


Coimbatore: பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 11) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (செப்டம்பர் 11) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.

இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மின்நுகர்வோர் தெரிவிக்கும் குறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படும்.

எனவே, பொள்ளாச்சி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...