கோவை அன்னூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பள்ளியை திறந்து வைத்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட்டுள்ளது. நித்திலியம் என்ற தனியார் அமைப்பு மூலம் இந்த பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.



ஆட்டிசம், பார்வை குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளி, ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் இந்த பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்த பள்ளியை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த சிறப்பு பள்ளி துவக்கம், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...