வால்பாறை பச்சைமலை எஸ்டேட்டில் நுழைந்த காட்டு யானை: குடியிருப்பு பகுதியில் பரபரப்பு

வால்பாறை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Coimbatore: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வால்பாறை எஸ்டேட்டுகளில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 6 அன்று காலையில் ஒரு ஒற்றைக்காட்டு யானை பச்சைமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானை மாலை வரை அங்கிருந்த வாழை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்களை சேதப்படுத்தியது.



இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்டேட் தொழிலாளர்கள் யானையை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். இறுதியில் அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி வெற்றி பெற்றனர்.

இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...