மது குடித்துவிட்டு வேலை செய்த கட்டிட தொழிலாளி மரணம்

திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியை சேர்ந்தவர் பிளிஸ்ராஜ். இவர் நல்லே கவுண்டன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். 

மது அருந்தும் பழக்கம் கொண்ட பிளிஸ்ராஜ்(31) கடந்த 24-ம் தேதி மது குடித்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார். மது போதையில் கட்டியத்தின் மேற்கூரையில் வேலை செய்து கொண்டிருந்த பிளிஸ்ராஜ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். 

இதில், பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதைதொடர்ந்து பிளிஸ்ராஜின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து கோவைக்கு வந்த பிளிஸ்ராஜின் சகோதரர் ஜேசுராஜ் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிளிஸ்ராஜ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...