உடுமலை மண்பாண்ட கலைஞர் வேட்டையன் விநாயகர் சிலை செய்து அசத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரஜினியின் தீவிர ரசிகரான மண்பாண்ட கலைஞர் ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேட்டையன் விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ளார். இது உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார். ரஜினியின் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது, அந்தப் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் சிலைகளை செய்து வருகிறார்.

ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோர் சிலைகளை வடிவமைத்து ரஜினியின் இல்லத்தில் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் விநாயகர் சிலையை வடிவமைத்து காட்சிப்படுத்தினார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரஜினியின் புதிய படமான 'வேட்டையன்' விநாயகர் சிலையை மிகவும் தத்ரூபமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ராயன் விநாயகர் சிலையையும் செய்துள்ளார்.

ரஞ்சித்தின் இந்த கலைப்படைப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இவரது படைப்புகள் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மண்பாண்டக் கலையை மேம்படுத்தும் விதமாக இவரது முயற்சிகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...