உடுமலை மண்பாண்ட கலைஞர் வேட்டையன் விநாயகர் சிலை செய்து அசத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரஜினியின் தீவிர ரசிகரான மண்பாண்ட கலைஞர் ரஞ்சித், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேட்டையன் விநாயகர் சிலை செய்து அசத்தியுள்ளார். இது உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஜினி ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படுகிறார். ரஜினியின் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது, அந்தப் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் சிலைகளை செய்து வருகிறார்.

ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோர் சிலைகளை வடிவமைத்து ரஜினியின் இல்லத்தில் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் விநாயகர் சிலையை வடிவமைத்து காட்சிப்படுத்தினார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரஜினியின் புதிய படமான 'வேட்டையன்' விநாயகர் சிலையை மிகவும் தத்ரூபமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ராயன் விநாயகர் சிலையையும் செய்துள்ளார்.

ரஞ்சித்தின் இந்த கலைப்படைப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இவரது படைப்புகள் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மண்பாண்டக் கலையை மேம்படுத்தும் விதமாக இவரது முயற்சிகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...