திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் திறப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் குவாரி இயக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மறுபுறம், மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இக்குவாரிகளை நம்பி இருப்பதால் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும், கருத்துக்கேட்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டம் குவாரிகள் திறப்பது தொடர்பான முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...