மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் தொடக்கம்

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் செப்டம்பர் 2 அன்று தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரை வீரன் கோவில் வீதியில் அத்திக்கடவு குடிநீர் குழாய் 24 மணி நேர விநியோகத் திட்டத்தின் திறப்பு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமை வகித்தார். மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...