மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் தொடக்கம்

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் செப்டம்பர் 2 அன்று தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரை வீரன் கோவில் வீதியில் அத்திக்கடவு குடிநீர் குழாய் 24 மணி நேர விநியோகத் திட்டத்தின் திறப்பு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமை வகித்தார். மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...