கோவை கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் ரூ.80 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் தனியார் நிறுவன உதவியுடன் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் ஆகஸ்ட் 31 அன்று திறக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று (ஆகஸ்ட் 31) திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...