கோவை மாநகராட்சி ஆணையர் மணியகாரம்பாளையம் நீர் வழித்தடங்களை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதியின் நீர் வழித்தடங்களை ஆய்வு செய்தார். வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, வடக்கு மண்டலத்தில் உள்ள மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதிக்கு வரக்கூடிய நீர் வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.



ஆய்வின் போது சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கௌசிகா நதி மற்றும் கோவை குளங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...