கோவை மாநகராட்சி ஆணையர் மணியகாரம்பாளையம் நீர் வழித்தடங்களை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதியின் நீர் வழித்தடங்களை ஆய்வு செய்தார். வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, வடக்கு மண்டலத்தில் உள்ள மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதிக்கு வரக்கூடிய நீர் வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.



ஆய்வின் போது சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கௌசிகா நதி மற்றும் கோவை குளங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...