கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ரம்யபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ரம்யபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.