கோவை பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா: மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கொடியேற்றினார்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கலந்து கொண்டு கொடியேற்றினார். வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்புரையும் ஆற்றினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவருமான ஜி வி நவீன் குமார், கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, எஸ் ஆர் பி மில், பெரியார் நகர், வலியாம்பாளையம், லட்சுமி நகர், ரத்தினகிரி நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் நவீன் குமார் பங்கேற்றார்.



கோவை வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விளாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், சாமுவேல் தாஸ், ஜெயப்பிரகாஷ், முருகேசன், முருகானந்தம், மருதாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், முரளி கிருஷ்ணன், சுரேஷ் கார்த்திக், அம்பாள் பிரகாஷ், கார்த்திக், பிரசாந்த், சுந்தரசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர் காங்கிரஸ் விஜய், ராமலிங்கம், மணி, வலியாம்பாளையம் பாலு, கணேசன் மையான், பாபு, பட்டிலிங்கம், ஜெயான், பசுபதி, லீபன் உள்ளிட்ட பலரும் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...