பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் ஜொலிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு சாலை வழியாக செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.


Coimbatore: நாட்டின் 78வது சுதந்திர தினம் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண மிகு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ண மின்விளக்கு அலங்காரம் பொள்ளாச்சி நகரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாலக்காடு சாலை வழியாக பேருந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம், நகர மக்களிடையே தேசபக்தி உணர்வை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...