பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் ஜொலிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு சாலை வழியாக செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.


Coimbatore: நாட்டின் 78வது சுதந்திர தினம் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண மிகு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ண மின்விளக்கு அலங்காரம் பொள்ளாச்சி நகரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாலக்காடு சாலை வழியாக பேருந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம், நகர மக்களிடையே தேசபக்தி உணர்வை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...