திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் நடத்திய கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் குமரன் நினைவகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலவச வீட்டு மனை, வேலைவாய்ப்பு முன்னுரிமை, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



முக்கிய கோரிக்கைகளில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதும், ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் அடங்கும். மேலும், ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படும் வழக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஓய்வூதியத்தை தற்போதைய நிலையில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதேபோல, ஆட்டோ எஃப்சி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...