கோவை வெள்ளலூர் குளத்தில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு விழா வரும் வியாழன் அன்று நடைபெறுகிறது

கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்த பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 8 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா அரசின் அனுமதியுடன், Milacron India Private Limited (Mold Masters Division), Coimbatore நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பட்டாம்பூச்சிகளைப் பற்றிய அறிவு மையமாகவும் செயல்படவுள்ளது.

பட்டாம்பூச்சி பூங்காவின் திறப்பு விழா வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8, 2024) அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...