கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி கொடியேற்றம் மற்றும் தீரன் சின்னமலை நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஏற்பாடு செய்திருந்தார்.



கூட்டத்தில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு கலந்து கொண்டார். கிளை வாரியாக புதிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் ஓடாநிலை ஆடி 18 தீரன் சின்னமலை நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்தக் கூட்டத்தில் பொன்னுச்சாமி, ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், கணேசன், வரதராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...